செங்கல்பட்டு மாவட்டம் படூரில் நடைபெற்றுவரும் ஆர்கானிக் உழவர் சந்தை கண்காட்சியை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் திறந...
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார்.
குரோம்பேட்டை, ர...
மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு கருப்பசாமி வேடமிட்டு நடனம் ஆடியவரை கண்டு அரசுப் பள்ளி மாணவிகளும் போட்டிபோட்டு தங்களை மறந்து சாமியாடியதால் பரபரப...
வடகொரியா நாடு உருவானதன் 76-ஆவது ஆண்டு விழாவையொட்டி தலைநகர் பியாங்யாங்கில் நடைபெறும் சிறப்பு தபால்தலைக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங், தற்போதைய அத...
பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன்மாநாட்டை ஒட்டி அமைக்கப்பட்ட சிறப்பு கண்காட்சியை, கூட்ட நெரிசல் காரணமாக பலரும் முழுமையாக காண முடியாத நிலை ஏற்பட்டது. இதைஅடுத்து, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை பொதுமக்கள...
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவையொட்டி, நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வக...
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தின புகைப்பட கண்காட்சியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர...